திருட்டு 57 - தருணம்



இந்தக் 

                  கவிதையை

இந்த

                  வார்த்தையை

இந்

                     எழுத்தை

எழுதிய

இத்தருணம்

முடிந்துவிட்டது.


முடிந்துவிட்ட

வாழ்க்கையின்

தருணங்களை

காலத்தின்

அலமாரியில்

அடுக்கி  வைக்கிறேன்



முதுமையின்

தருணத்தில்

ரசிக்க



அத்தருணம்

எப்படி

இருக்கும்?



ஆவலோடு

இத்தருணம்

விடைபெறுகிறேன்,

கவித்திருடன் 

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !