திருட்டு 69 - நெய்தல் புதுக்கவிதை





மீனின் கூற்று 

கடலுக்குள்ளே சுத்திப்புட்டு - மீன்

வலைக்குள்ளே  அகப்பட்டு

உயிரக் கொடுத்து மாஞ்சோம்-  மனுஷ

வயிறு நிரப்பச் செத்தோம்


தலைவன் கூற்று

பேரம் பேசி வாங்கி வந்தேன் - நல்ல

காரம் போட்டுச் சமைக்கச் சொன்னேன்

பெஞ்சாதி வச்ச மீன் குழம்ப - என்

நெஞ்சார உண்டு அனுபவிச்சேன்

தலைவி கூற்று 


ஆசை மச்சான் ஆக்கிக் கேட்டு

மீசை நனைக்க உண்ணும் போது

சந்தோசம் நெஞ்சில் பூத்துப் போச்சு

தந்தனத்  தாம் தாளம் போட்டிடுச்சு !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !