திருட்டு 12 - மௌனம்
நீ ஆழ் மனதின் எண்ணங்களைப் பாதுகாக்கும் பெருஞ்சுவராமே ! கோபத்தைத் தடுத்து நிறுத்தும் பேரணையாமே ! வாழ்வின் போராட்டங்களை அடக்கிக் கொள்ளும் பெருங்கடலாமே! கர்வத்தில் மிதக்காதே! மௌனமாய் இரு! உன்னைக் கவிதையால் திருட வருகிறேன்