Posts

Showing posts from December 10, 2016

திருட்டு 12 - மௌனம்

Image
நீ ஆழ் மனதின் எண்ணங்களைப் பாதுகாக்கும் பெருஞ்சுவராமே ! கோபத்தைத் தடுத்து நிறுத்தும்                 பேரணையாமே ! வாழ்வின் போராட்டங்களை அடக்கிக் கொள்ளும் பெருங்கடலாமே! கர்வத்தில் மிதக்காதே! மௌனமாய் இரு! உன்னைக்  கவிதையால்   திருட வருகிறேன்