திருட்டு 115 - காற்றின் உருவம்
குறுஞ்சியிடம் கேட்டுப்பார்த்தேன் மருதத்திடம் மன்றாடினேன் முல்லையிடம் முறையிட்டேன் நெய்தலிடமும் கேட்டுவிட்டேன் யாரும் கொடுப்பதாய் இல்லை வெட்டி நிலம் பாலைவனம் அதில் சோகத்துடன் ஒரு உலா சென்றேன் கிடைத்தது ! எனக்கும் ஓர் உருவம் !