என்னைப் பற்றி ...



வணக்கம் !


என் பெயர் விஜய் .

கவிதை எழுதுவதற்காக எனக்கு நானே புனைந்து கொண்ட பெயர் கவித்திருடன்.

ஒரு முறை வைரமுத்துவை எதிர்கொண்டேன் . அந்த அனுபவம் என்னைக் கவிதை எழுதத் தூண்டியது .நாளுக்கு ஒரு கவிதை விகிதம் நூறு நாட்களுக்கு நூறு கவிதைகளை இந்த வலைத்தளத்தில் பிரசுரம் செய்து என் கவிதைப் பயணத்தை ஆரம்பித்தேன் (29 நவம்பர் 2016 முதல் 08 மார்ச் 2017 வரை ). முதல் பயணம் வெற்றிப் பெற்றத் திருப்தியுடன் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறேன் .

ஒரு குழந்தை நடை பயிலுவது போன்றே இந்தப் பயணம் தொடர்கிறது.படித்துவிட்டுச்  சரியாக நடக்கிறேனா இல்லையா என நீங்களே சொல்லுங்கள் !

நன்றி !


Comments

Popular posts from this blog

திருட்டு 128 - மறந்தே போனேன் !

திருட்டு 129 - உறுப்பினர் பதவி

திருட்டு 130 - காட்சிப் பிழை