திருட்டு 47 - என் வீட்டு லில்லிச் செடி
முன்பு பூத்தது அந்தக் கிராமத்துக் கிழவி சொன்னாள் பூப்பெய்தப் பெண் ஆண்களிடம் சிரித்துப் பேசக்கூடாது என்று என் வீட்டு லில்லிச் செடி இப்போதெல்லாம் பூக்கள் விரித்துச் சிரிப்பதில்லை . . . பூப்பெய்துவிட்டதோ ?