திருட்டு 44 - கட்டாயத் திருமணம்
மெழுகுக்கும் நெருப்புக்கும் தீக்குச்சி செய்து வைத்தது கட்டயாத் திருமணமோ ? எப்பதான் வான் வீட்டுக்குச் செல்வேன் எனத் துடிக்கிறாள் நெருப்பு ! கரைந்து கரைந்து தன்னையே அழித்துக்கொள்கிறான் மெழுகு !