திருட்டு 55 - இலையுதிர் காலம்
போதும் ! எவ்வளவு காலம் தான் எங்கள் பாரத்தைச் சுமந்துக் கொண்டிருப்பாய் ? கொஞ்சக் காலமாவது உனக்கென்றுச் செலவிடு ! தாய் மரத்திடம் சொல்லி தற்கொலை செய்தன இலைப் பிள்ளைகள்.