திருட்டு 57 - தருணம்
இந்தக் கவிதையை இந்த வார்த்தையை இந் த எழுத்தை எழுதிய இத்தருணம் முடிந்துவிட்டது. முடிந்துவிட்ட வாழ்க்கையின் தருணங்களை காலத்தின் அலமாரியில் அடுக்கி வைக்கிறேன் முதுமையின் தருணத்தில் ரசிக்க அத்தருணம் எப்படி இருக்கும்? ஆவலோடு இத்தருணம் விடைபெறுகிறேன், கவித்திருடன்