திருட்டு 69 - நெய்தல் புதுக்கவிதை
மீனின் கூற்று கடலுக்குள்ளே சுத்திப்புட்டு - மீன் வலைக்குள்ளே அகப்பட்டு உயிரக் கொடுத்து மாஞ்சோம்- மனுஷ வயிறு நிரப்பச் செத்தோம் தலைவன் கூற்று பேரம் பேசி வாங்கி வந்தேன் - நல்ல காரம் போட்டுச் சமைக்கச் சொன்னேன் பெஞ்சாதி வச்ச மீன் குழம்ப - என் நெஞ்சார உண்டு அனுபவிச்சேன் தலைவி கூற்று ஆசை மச்சான் ஆக்கிக் கேட்டு மீசை நனைக்க உண்ணும் போது சந்தோசம் நெஞ்சில் பூத்துப் போச்சு தந்தனத் தாம் தாளம் போட்டிடுச்சு !